↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான 'கார்த்திகேயா' என்ற படத்தின் இயக்குனர் சாண்டு மாண்டடி ( Chandoo Mondeti) அடுத்து மீண்டும் அதே இரு மொழிகளில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த புதிய படத்தின் மூலம் டோலிவுட்டின் முன்னணி இளம் நாயகன் நாக சைதன்யா முதன்முதலில் தமிழில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நாக சைதன்யாவை சந்தித்த இயக்குனர் ஒரு வரி கதையை கூறியதாகவும், அந்த கதையை கேட்டு இம்ப்ரஸ் ஆன நாகசைதன்யா, உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தந்தை-மகன் உறவு குறித்த இந்த படம் செண்டிமெண்ட் கலந்த த்ரில் படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. நாக சைதன்யா சென்னையில்தான் வளர்ந்தவர் என்பதால் தமிழ் பேசுவதில் எவ்வித சிரமும் இருக்காது என்றும், நாக சைதன்யாவுக்கு தந்தையாக நடிக்க பிரபல நடிகர் ஒருவரை தேர்வு செய்ய இருப்பதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.
நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா தமிழில் 'ரட்சகன்' என்ற படத்தில் நடித்ததோடு அவருடைய பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Recent Posts
விஜய் படத்தை மிஸ் செய்த அஜீத் நாயகி
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷண் பணிகள் [...]
தல56 ஆடியோ, வாங்கிய பிரபல நிறுவனம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
அஜித் இன் அடுத்த படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்பட்டு வருகிறது.. தல56[...]
“பாவாடை தாவணி கட்டத்தான் பிடிக்கும்” க்யூட்டாக பேசிய ஹன்சிகா!
ஜெயம்ரவி - ஹன்சிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “ரோமியோ ஜூலியட்”. இமான் இசையில் அனிருத் பாடிய டண[...]
தமிழ்சினிமாவின் தேவதூதன் காக்காமுட்டை, பரவசப்படும் மூத்த இயக்குநர்.
விருது பெறும் படங்கள் வெகுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாது என்கிற பொதுக்கருத்தை அடித்து நொறுக்கிவி[...]
நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து விஷால் வழக்கு
ஜூலை 15ம் தேதி தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் மீண்டும் சரத்குமார் போட்டி[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.