Showing posts with label news.srilanka. Show all posts
Showing posts with label news.srilanka. Show all posts

மாப்பிள்ளையை ஏமாற்றிவிட்டு மணமகளுடன் முதலிரவு: மச்சானிற்கு சிறை!மாப்பிள்ளையை ஏமாற்றிவிட்டு மணமகளுடன் முதலிரவு: மச்சானிற்கு சிறை!

திருமண நாளன்று மணமகனை தனிமைப்படுத்திவிட்டு மணமகளை மாமியார் வீட்டுக்கு கடத்திச் சென்று, மணமகளுடன் முதலிரவு அனுபவித்த வாலிபருக்கு 7 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது கேகாலை மேல் நீதிமன்றம். அத்துடன், 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தை விதித்தார். அதுதவிர, மணமகளுக்கும் 50 ஆயிரம் ரூபாவை அபராதம் விதிக்கப்பட்டுள்ள…

Read more »
Jun 10, 2015

நமாலின் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் காதலி - வேறு பல ஆண்களோடும் அட்ட டைமில் தொடர்பில்நமாலின் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் காதலி - வேறு பல ஆண்களோடும் அட்ட டைமில் தொடர்பில்

நமால் ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் காதலி , நமாலோடு மட்டும் அல்ல ஏககாலத்தில் வேறு பல ஆண்களோடும் தொடர்பில் இருந்துள்ளார் என்பதற்கான ஆதார புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இலங்கை அழகிப் போட்டியில் தெரிவான இவரை , அரசியலுக்கு கொண்டுவர இருப்பதாக நமால் கூறியுள்ளார். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு பல …

Read more »
May 13, 2015

மகிந்தரின் வலது கையை பிடித்து உள்ளே அடைத்தார்கள்: பெரும் திண்டாட்டம் !மகிந்தரின் வலது கையை பிடித்து உள்ளே அடைத்தார்கள்: பெரும் திண்டாட்டம் !

சஜின் வாஸ் குணவர்த்தன என்றால் அனைவருக்கும் தெரியும் , அவர் மகிந்தருக்கு மிக நெருக்கமானவர் என்று. மகிந்தர் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் எல்லா வெளிநாட்டுப் பயணங்களிலும் இவர் மகிந்தரோடு செல்வது வழக்கம். இறுதியாக அமெரிக்கா சென்றவேளை , மதுபோதை தலைக்கேற பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவரான கிறிஸ் நோனிசி…

Read more »
May 12, 2015

மகிந்தரின் கை பட்ட இடமெல்லாம் குளறுபடி: மோட்டார் சைக்கிள் வினையாகியது எப்படி ?மகிந்தரின் கை பட்ட இடமெல்லாம் குளறுபடி: மோட்டார் சைக்கிள் வினையாகியது எப்படி ?

மகிந்த ஆட்சியில் இருந்த காலத்தில் , பல மோட்டார் சைக்கிளை ரூபா 50,000 ஆயிரத்திற்கு வழங்கியுள்ளார். ஆனால் அவற்றின் உண்மையான பெறுமதி 1 லட்சத்தி 90,000 ஆயிரம் ரூபா என்று கூறப்படுகிறது. இதனால் திறைசேரிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரச பணத்தை எடுத்து , தனது செல்வாக்கை உயர்த்த இவ்வாறு அடிமாட்டு விலைக்…

Read more »
May 12, 2015

முல்லையில் கணக்கு வாத்தியின் காம லீலைகள்: உங்கள் பிள்ளைகளை அனுப்பவேண்டாம்!முல்லையில் கணக்கு வாத்தியின் காம லீலைகள்: உங்கள் பிள்ளைகளை அனுப்பவேண்டாம்!

Click here …

Read more »
May 12, 2015

யார் இந்த மயூரன் சுகுமாரன்?யார் இந்த மயூரன் சுகுமாரன்?

ஆம்! போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்த எட்டுப்பேரின் உயிர்களை காவுகொண்டு தனது நாட்டின் “நீதியை” நிலைநாட்டியிருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் இப்படி ஒரு தண்டனையா என்று உலகமே உறைந்துபோயிருக்கிறது. “பாலி 9″ எனப்படும் விஸ்தீருணம் மிக்க இந்த வழக்கு, குற்றச்சாட்டு, அதில் நடந்த இழுபறிகள் போன்ற…

Read more »
May 01, 2015

மயூரன், அன்ரூ சான் உட்பட அறுவருக்கும் தண்டனை நிறைவேற்றம்! மயூரன், அன்ரூ சான் உட்பட அறுவருக்கும் தண்டனை நிறைவேற்றம்!

போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கும் ஏனைய அறுவருக்கும் சற்று முன்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. 12 பொலிஸார் சூழ்ந்திருக்க இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இ…

Read more »
Apr 29, 2015

நீலத்தை கழற்றி சிவப்புக்கு தாவிய மகிந்த ராஜபக்‌ஷ!நீலத்தை கழற்றி சிவப்புக்கு தாவிய மகிந்த ராஜபக்‌ஷ!

ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் நிறம் நீலம். ஆயினும் மகிந்த ராஜபக்‌ஷவிற்கு பிடித்த நிறம் சிவப்பு தொடர்பான சிறிய ஆராய்வை மேற்கொண்ட போது தான் சற்று உண்மை நிலை தெரியவந்தது. இன்று பிறந்திருக்கும் புதுவருடத்தினைக் குறிப்பதாக சிவப்பு நிறம் காணப்பட்டது. இந்நிலையில் இன்று மஹிந்த குடும்பத்தினர் மொத்தமாக சிவப்…

Read more »
Apr 15, 2015

இந்தியாவிற்கு சட்டென புறப்படலாம்!இந்தியாவிற்கு சட்டென புறப்படலாம்!

இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ள முடியும். கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தின் போது விசா தொடர்பாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தியா 43 நாடுகளுக்கு ‘ஒன் அரைவல் விசா…

Read more »
Apr 15, 2015

மஹிந்த ஒரு தடவை! ஆனால் ரணில் 28 தடவைகள்!மஹிந்த ஒரு தடவை! ஆனால் ரணில் 28 தடவைகள்!

மஹிந்த ராஜபக்ச தேர்தலில் ஒரு தடவையே தோல்வி கண்டார். எனினும் ரணில் விக்ரமசிங்க 28 தடவைகளாக தோல்விகண்டதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட வேண்டும் என்று அந்த முன்னணியின் உதவி தலைவர் பியசிறி விஜேநாயக…

Read more »
Apr 08, 2015

நாட்டை உண்மையாக நேசித்தால் ஓரமாக இருங்கள்: மகிந்தவிற்கு சந்திரிக்கா அட்வைஸ்!நாட்டை உண்மையாக நேசித்தால் ஓரமாக இருங்கள்: மகிந்தவிற்கு சந்திரிக்கா அட்வைஸ்!

நாட்டை அழிவுப் பாதையில் இருந்து மீட்கும் போது, மகிந்த ராஜபக்ஷ நாட்டை உண்மையாக நேசிக்கின்றவராயின் ஓரமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேட்டுக்கொண்டுள்ளார்.  கொழும்பிலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்ட…

Read more »
Apr 04, 2015

யோஷித்த ராஜபக்ச தொடர்பான திடுக்கிடும் தகவல்கள்யோஷித்த ராஜபக்ச தொடர்பான திடுக்கிடும் தகவல்கள்

வழமையான நடைமுறைகளை மீறி இலங்கை கடற்படையில் இணைத்து கொள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவின் 13 மாத பாடநெறி ஒன்றுக்கு உக்ரைன் அரசாங்கம் அனுசரணை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் அரசாங்கத்தின் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டு நிறுவனம் அதற்கான கட்டணத்தை செலுத்தியு…

Read more »
Apr 03, 2015

சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை! உறுப்புரிமையை இலங்கை கிரிக்கெட் இழக்க நேரிடும்சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை! உறுப்புரிமையை இலங்கை கிரிக்கெட் இழக்க நேரிடும்

சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிரிக்கெட் நிர்வாகத்தில் தேவையின்றி அரசாங்கம் தலையீடு செய்தால் உறுப்புரிமையை இலங்கை இழக்க நேரிடும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை எச்சரித்துள்ளது. கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையை அமைத்ததன் ஊடாக ஏதேனும் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றிர…

Read more »
Apr 01, 2015

கோடரி தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் உயிரிழந்தார்கோடரி தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் உயிரிழந்தார்

ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று அதிகாலை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன நேற்று முன்தினம் பொலனறுவையில் வைத்து கோடரி தாக்குதலுக்கு இலக்கானார். தாக்குதலினால் பிரியந்த சிறிசேனவிற்கு த…

Read more »
Mar 28, 2015

இலங்கை ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த நிலைமை கவலைக்கிடம்! வைத்தியசாலை வட்டாரம் தகவல்!இலங்கை ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த நிலைமை கவலைக்கிடம்! வைத்தியசாலை வட்டாரம் தகவல்!

ஜனாதிபதியின் சகோதரர் வெலி ராஜூ என்ற பிரியந்த சிறிசேனவின் நிலைமை கவலைக்கிடம் என்றும், தற்போது அவரது தலையில் சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரியந்த சிறிசேனவை தாக்கியதாக கூறப்படும் லக்மால் துஷான் (வயது 24) பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில்,…

Read more »
Mar 28, 2015

ராஜபக்சேவுக்கு பயந்து விடிய விடிய குடும்பத்தோடு தென்னந்தோப்பில் பதுங்கியிருந்த மைத்ரிபால சிறிசேன!  ராஜபக்சேவுக்கு பயந்து விடிய விடிய குடும்பத்தோடு தென்னந்தோப்பில் பதுங்கியிருந்த மைத்ரிபால சிறிசேன!

இலங்கை அதிபர் தேர்தலில் தாம் தோற்றுவிட்டால் மகிந்த ராஜபக்சேவால் கொலை செய்துவிடப்படுவோம் என அஞ்சி நண்பரின் தென்னந்தோப்பில் விடிய விடிய மைத்ரிபால சிறிசேன பதுங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இது தொடர்பாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி விவரம்: அதிபர் தேர்தல…

Read more »
Mar 23, 2015

இந்தியாவிலேயே தமிழில் தேசிய கீதம் பாடலை.. இங்க எதுக்கு? இலங்கை ஆளும் கட்சி கடும் எதிர்ப்பு!!  இந்தியாவிலேயே தமிழில் தேசிய கீதம் பாடலை.. இங்க எதுக்கு? இலங்கை ஆளும் கட்சி கடும் எதிர்ப்பு!!

இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு ஆளும் சுதந்திர கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் 1951-ம் ஆண்டில் இருந்து தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இதற்கு கடந்த 2010-ம் ஆண்டு ராஜபக்சே அரசு தடை விதித்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தமிழிலும் தேசிய கீதத்தை…

Read more »
Mar 22, 2015

விஷம் கலந்த நீரை அருந்திய மாணவர்களை வடமாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் நேரில் சென்று பார்வைவிஷம் கலந்த நீரை அருந்திய மாணவர்களை வடமாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் நேரில் சென்று பார்வை

யாழ்ப்பாணம் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாசாலையில் மாணவர்கள் குடிநீருக்குப் பயன்படுத்தம் நீர் தாங்கியில் விஷமிகளால் விஷம் கலக்கப்பட்ட நிலையில், குறித்த நீரை அருந்திய மாணவர்கள் 27பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்றைய தினம் பாடசாலை…

Read more »
Mar 19, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top