↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய போட்டியை பார்க்க மெல்போர்ன் மைதானத்திற்கு சென்ற சச்சினுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.
கடந்த மாதம் 22ம் திகதி இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோதின.
இந்தப் போட்டியை பார்ப்பதற்காக சச்சின் பார்வையாளராக அங்கு சென்றிருந்தார். அவருக்கு வி.ஐ.பி இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் வி.ஐ.பி,.க்கள் அமரும் இரண்டாவது தளத்தில் குடிபோதையில் சிலர் இருந்திருக்கின்றனர்.
இவர்களை எழுப்ப சிரமப்பட்ட சச்சின் பின்னர் வேறு தளத்திற்கு சென்று போட்டியை ரசித்துள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top