↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
யுவன் பெயரால் நடந்த பெரிய மோசடி? - Cineulagam
தென்னிந்திய சினிமாவில் தன் இசையால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் திருநெல்வேலியில் ஒரு பிரமாண்ட இசை கச்சேரி நடத்துவதாக இருந்தார்.
ஆனால், என்ன காரணமோ 2 முறை இந்த கச்சேரி தள்ளிப்போய் விட்டது. இந்நிலையில் கடந்த வாரம் யுவன் கச்சேரி சொன்ன தேதியில் நடைப்பெறும் என கூறி விழா குழுவினர்கள் வசூல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
யுவன் இசை நிகழ்ச்சி என்றவுடன் எல்லோரும் முண்டியடித்து கொண்டு செல்ல, யுவன் அங்கு வரவே இல்லையாம். இதனால், கோபமான ரசிகர்கள் நாற்காலிகளை உடைத்து பிரச்சனை செய்துள்ளனர். இதில் சோகம் என்னவென்றால், இந்த செய்தி யுவனுக்கு தெரிந்திருக்குமா? என்றால் சந்தேகம் தான்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top