↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் களத்தில் நின்று ஆட வேண்டும் அப்போது தான் நிறைய ரன்கள் சேகரிக்க முடியும் என்று வல்லுனர்கள் கூறுவார்கள். ஆனால், கிறிஸ் கெய்ல் களத்தில் நின்று ஆட தொடங்கிவிட்டால் ருத்ர தாண்டவம் தான் பந்து எல்லைக் கோட்டினை கடந்து செல்லாது, பறந்து தான் செல்லும். 

சென்ற பிறவியில் ராக்கெட் ஏவுகணை விஞ்ஞானியாக பிறந்திருப்பார் போல கிறிஸ் கெய்ல். பந்துகளை வானத்தில் பறக்கவிட்டு வேடிக்கை காட்டுவதில் கிறிஸ் கெய்லுக்கு ஒரு அலாதிப் பிரியம். வேக பந்துவீச்சாளர்கள், சுழல் பந்துவீச்சாளர்கள் என வேறுபாடு எல்லாம் கிறிஸ் கெய்ல் பார்ப்பது கிடையாது. யார் பந்து வீசினால் பேட்டை விளாசுவது மட்டுமே கிறிஸ் கெய்லுக்கு தெரிந்த விஷயம். Read more

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top