
ஒரு உறவில் காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள, முதலில் அவை இரண்டிற்குமான அர்த்தத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வல்லுனர்களின் படி, காதல் என்பது காதலில் உள்ள இரண்டு நபர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரு உணர்வாகும். Read more…
ஒரு உறவில் காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள, முதலில் அவை இரண்டிற்குமான அர்த்தத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வல்லுனர்களின் படி, காதல் என்பது காதலில் உள்ள இரண்டு நபர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரு உணர்வாகும். Read more…
ஆண்களை இருவகைகளாக பிரிப்பது எளிது, பெண்களை புகழ்வோர், இகழ்வோர். என்றோ, எங்கோ யாருக்கோ ஏதுனும் தவறு இழைக்கப்பட்டது என்ற காரணத்திற்காக நாம், அனைவரையும் அவ்வாறு எண்ணுவது தவறு. அதுவும், தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் இருந்து பெண்களை இகழும் போக்கு அதிகரித்து வருவது கூட இதற்கு ஓர் காரணமாக கூறலாம். Read…
செக்ஸ் குறித்த சிந்தனைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக உள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் இதில் வித்தியாசம் உள்ளது. செக்ஸ் சிந்தனை குறித்த புதிய ஆய்வு ஒன்றில் பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவு செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்கிப் போவதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வை நடத்தியது ஓஹியோ பல்கலைக்கழகத…
சிலருக்கு ஆற்றில் எத்தனை முறை குளித்தாலும் மீண்டும் மீண்டும் குளிக்க தோன்றும். அவ்வாறானது தான் உடலுறவும், தெகிட்டாதா இன்பம், தேனுருகும் சுவை என எத்தனை முறை ஈடுபட்டாலும் திரும்ப திரும்ப தூண்டும் ஆசை, சிறகடித்து பறக்கும் மனது. இது ஒன்றும் அலுவலக கோப்பு அல்ல எடுத்தோம் முடித்தோம் கிளம்பினோம் என்பதற்கு …
காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகிய சிற்பம் கிடைக்கும். மாறாக தாறுமாறாக செதுக்கினால், அலங்கோலம்தான் மிச்சம். செக்ஸிலும் கூட இதேபோலத்தான். சரியாக…
ஓர் திரையிசை பாடலில் கவிஞர். நா.முத்துகுமார், சண்டைகள் இன்றி காதல் வளர்வதில்லை என்று குறிப்பிட்டு எழுதியிருப்பார். அது முற்றிலும் உண்மையே. காதல் வளர காரணமாக இருப்பதே சண்டைகள் தான். ஒவ்வொரு சின்ன, சின்ன சண்டையும் தான் காதலுக்கான உரம். உணவில் ருசி சேர்க்கும் காரத்தை போன்றது தான், காதலில் சண்டையும். ஆ…
‘காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது. காதலுடன் `அவனும், அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள். பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை எத்தனை? கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது, குட்டிக்கரணம் அடிப்பது, கலையாத தலையை கலைத்து விட்டு சீவிக் கொள்வது, ச…
ஆண்களுக்கு ஏன் பெண்களின் மார்பகங்கள் மீது தனி மோகம் என்று உங்களுக்குத் தெரியுமா… கவர்ச்சிதான் காரணம் என்பது உங்களது பதிலாக இருந்தால் அது தவறு.. காரணம், ஹார்மோன்கள் ஏற்படுத்தும் கிளர்ச்சிதான் இதற்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உணர்ச்சிகள், உடல் கூறுகள் மற்றும் கலாச்சாரம் என பல காரணங்கள…
லண்டன்: பெண்களை அவ்வளவு எளிதில் எடை போட முடியாது என்று ரொம்ப காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது என்னவோ உண்மைதான். அவர்களது மனதில் என்ன இருக்கிறது, என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்த ஆண் இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஆண்கள், பெண்களின் மனதை அறியும் முயற்சியாக ஒரு …
மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! சுற்றி நான்கு சுவர்களுக்குள்தூக்கமின்றி கிடந்தோம்சிறு துன்பம் போன்ற இன்பத்திலேஇருவருமே மிதந்தோம்… – கவியரசு கண்ணதாசன் சஞ்சிதா லண்டனில் முதுகலை படித்தபோது அறிமுகமானான் ஷான். இருவருக்கும் காதல் தீயாகப் பற்றிக் கொண்டது. படிப்பு முடிந்தது… இந்தியா திரும்பினார்கள். தங்க…
திலீப்… சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறியாளர். ஒருநாள் புனே கிளைக்கு மாற்றப்பட்டான். குடும்பத்தையும் நண்பர் களையும் பிரிய மனம் வரவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவனாக, தலைமை செயல் அதிகாரியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தான். அதை ஏற்க மறுத்தார். ‘புனே கிளை பலவீனமான நிலையில் உள்ளது. உன்னைப் …
உங்கள் காதலன் உங்களிடம் கீழ்தரமாக நடந்து கொள்வதற்கான காரணங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? அவர் உங்களிடம் ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்பதை தெரிந்து, புரிந்து கொள்ள, இதோ, அதற்கான 10 காரணங்கள். கதைகளில் கதாநாயகனும் கதாநாயகியும் என்றென்றும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்று படிப்பது வழக்கம். ஆனால்…
காதல் என்றது பூப்போன்றது என்று எழுதி வைத்தவரை கட்டிவைத்து உதைக்க வேண்டும். அவர் மென்மையானது என்று கருதிக் கூற. நம்மவர்கள் தினம், தினம் புதியதாய் ஒன்றை மலரவிடுகின்றனர். கால் போன போக்கிலே மனிதன் போனது மாறி, ஃபிகர் போன போக்கிலே காதல் போகிறது.சரி, இதை எல்லாம் பேசி பயனில்லை. ட்ரெண்டுக்கு ஏற்றார் போல நாம…