
இந்த முனைப்புக்கு பின்னால் உதயன் செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் இருப்பதாக ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் புலம்பெயர்ந்தவர்களால் நடத்தப்படும் இணையத்தளங்களும் இந்த முனைப்புக்கு ஆதரவை வெளியிட்டுள்ளதாக ஆங்கில இதழ் கூறியுள்ளது.
இது, ஜே.வி.பியை போன்று இராணுவத்தில் இருந்து அரசியலுக்கு வந்த குழுவாக அமையும் என்று ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.