↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இணைந்து அரசியல் கட்சி ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த முனைப்புக்கு பின்னால் உதயன் செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் இருப்பதாக ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் புலம்பெயர்ந்தவர்களால் நடத்தப்படும் இணையத்தளங்களும் இந்த முனைப்புக்கு ஆதரவை வெளியிட்டுள்ளதாக ஆங்கில இதழ் கூறியுள்ளது.
இது, ஜே.வி.பியை போன்று இராணுவத்தில் இருந்து அரசியலுக்கு வந்த குழுவாக அமையும் என்று ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top