விஜய் நடித்து வரும் “புலி” திரைப்படத்தை சிம்புத்தேவன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது. “புலி” திரைப்படக் குழுவிற்கு விஜய் தன் கையாலேயே பிரியாணி விருந்து பரிமாறியிருக்கிறார்.
படப்பிடிப்பின் கடைசி நாளில் தன் கையாலேயே பிரியாணி செய்து ஒட்டுமொத்த குழுவிற்கும் பரிமாறுவது நடிகர் அஜித்தின் பழக்கமாகும். இதை இப்பொழுது திரை துறையில் விஜய் உட்பட பலர் பின்பற்ற துவங்கியிருக்கின்றனர்.
மேலும் “புலி” திரைப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞருக்கும் விஜய் ஒரு தங்க நாணயம் பரிசளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சிவ கார்த்திகேயன் தன் ரஜினி முருகன் படக் குழுவிற்கு பிரியாணி விருந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.