
ரஜினி நடிப்பில் வெளிவந்த லிங்கா பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது என்று போர்க்கொடி எழுப்பி வந்தனர் விநியோகஸ்தர்கள்.
இதில் எந்த ஒரு தீர்வும் வராததால் ரஜினி வீட்டின் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
அதன் பிறகு ரொம்ப சூடான இந்த விவகாரத்தில் சரத் குமார் பிரச்சனை தீர்க்க விநியோகஸ்தர்களிடம் பேசினார்.
அதன் அடிப்படையில் இன்று விநியோகஸ்தர்கள் சரத்குமாரிடம் நஷ்டம் ஆன கணக்கை காட்டினர். அவரும் ரஜினியிடம் இது பற்றி பேசுகிறேன் என்று சமாதான படுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.