↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஆக்‌ஷனுக்கு இணையாக காதலையும் கவிதையாக கலந்து கட்டித் தருவதில் வல்லவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் என எவ்வளவு சீரியசான சப்ஜெக்டாக இருந்தாலும், அதிலும் காதல் ஒரு மெல்லிய கோடாக கூடவே பயணிக்கும். 

கௌதமின் ஒவ்வொரு படத்திலும், காதல் காட்சிகள் பெரிதும் பேசப்படும். அந்தவகையில், காதலை கவிதையாக காட்டும் இயக்குநர் கௌதம் மேனன் தனது சொந்த வாழ்வில் சந்தித்த காதல்கள் குறித்து வார இதழ் ஒன்றிற்கு மனம் திறந்துள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது :- Read more 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top