↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஃபேஸ்புக்கில் அதிகம் லைக் வாங்க ஹைதராபாத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள 120 வயது ஆமை மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பைசல் ஷேக்(24). அவர் ஃபேஸ்புக்கில் அதிகம் லைக் வாங்க என்ன செய்யலாம் என்று யோசித்துள்ளார். இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவுக்கு சென்றுள்ளார். பூங்காவில் உள்ள தடுப்புகளைத் தாண்டிச் சென்று அங்கு உள்ள 120 வயது ஆமை மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்து அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.
இந்த புகைப்படம் தீயாக பரவியது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பைசலை கைது செய்தனர். கடந்த மே மாதம் நடந்த சம்பவம் பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் அந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் போடவே எடுத்தேன். அதற்கு எனக்கு நிறைய லைக்ஸ் கிடைத்தது என்றார்.
Recent Posts
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள்
கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத[...]
என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வா[...]
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்து[...]
மாப்பிள்ளையை ஏமாற்றிவிட்டு மணமகளுடன் முதலிரவு: மச்சானிற்கு சிறை!
திருமண நாளன்று மணமகனை தனிமைப்படுத்திவிட்டு மணமகளை மாமியார் வீட்டுக்கு கடத்திச் சென்று, மணமகளுடன் மு[...]
பாலியல் பலாத்கார குற்றவாளியை கற்பழித்த சக சிறைக்கைதிகள்..!
பிரேசில் நாட்டை சேர்ந்த டாரியல் டிக்சன் மெனன்ஸ் சேவியர் ஜூஜித்சு தற்காப்புகலையின் பயிற்சியாளராக [...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.