
எனது அப்பாவும் போலீசாக பணிபுரிந்தார் அவரை பார்த்துதான் நான் வளர்த்தேன். நானும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக வரவேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. ஆனால் அவரது இறப்புக்கு பின் எனது வாழ்க்கையில் பல மாற்றங்கள். அப்பாவின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்ற பீல் எனக்குள் இருந்து கொண்டேயிருந்தது. எனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு நன்றி.
மேலும் தனுஷ் குறித்து கூறுகையில், “எனக்கும் தனுஷுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. என்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவா அதுவும் போலீஸா நடிக்க வைக்க ஒத்துகிட்டதுக்கே நான் நன்றி சொல்லணும் என நெகிழ்ந்தார் சிவகார்த்திகேயன்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.