↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மீண்டும் அஜித்துடன் இணைகிறேன்! என்ன கதை? மனம் திறந்தார் கௌதம் மேனன் - Cineulagam


அஜித்-கௌதம் மேனன் கூட்டணியில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படம் மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது. இப்படம் ரிலிஸாகி இரண்டு வாரங்கள் ஆகிய நிலையில் தற்போது ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு கௌதம் பேட்டியளித்துள்ளார்.
இதில் ‘என்னை அறிந்தால் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது, ஆனால், வசூலுக்கு இன்று வரை எந்த பாதிப்பு ஏற்படவில்லை, இதற்கு ஒரே காரணம் அஜித் தான்.
மேலும், இப்படத்தின் கிளைமேக்ஸில் அஜித் போலிஸாக இல்லை, இதை வைத்தே அடுத்த திரைக்கதை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளேன், கண்டிப்பாக அஜித் இதை ஏற்று கொள்வார் என எதிர்ப்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top