↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கவுதம் மேனன் இயக்கிய அஜீத்தின் என்னை அறிந்தால் திரைப்படம் கடந்த 5ஆம் தேதி ரிலீஸாகி இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கவுதம் மேனன் ஒரு தனியார் தொலைக்காட்சியில் என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்பின் இடையே நடைபெற்ற மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
ஒருமுறை தனக்கே தெரியாமல் அஜீத் தன்னுடைய வீட்டிற்கு சென்று தனது தாயாரிடம் ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும், ஒரு பெரிய மாஸ் ஸ்டார் என்ற கர்வம் இல்லாமல் வெகு இயல்பாக அவர் பேசியதை தனது தாயார் பெருமையாக தன்னிடம் கூறியதையும் நினைவு கூர்ந்தார்.
அடுத்தவர்களின் வீட்டிற்கு சென்றால் அரைமணி நேரத்தில் அந்த வீட்டில் இருந்து எப்படி கழன்று கொள்வது என்று நானே பல சமயங்களில் நினைத்துள்ளேன். ஆனால் என்னுடைய வீட்டில் எனது தாயாரிடம் எவ்வித சங்கடமும் இன்றி அவர் ஒன்றரை மணி நேரம் இருந்ததை எண்ணி வியப்படைந்தேன் என்றும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
கவுதம் மேனனுடன் என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற கேரக்டரில் அற்புதமாக நடித்த அருண் விஜய்யும் கலந்து கொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
Recent Posts
தல56 ஆடியோ, வாங்கிய பிரபல நிறுவனம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
அஜித் இன் அடுத்த படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்பட்டு வருகிறது.. தல56[...]
விஜய் படத்தை மிஸ் செய்த அஜீத் நாயகி
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷண் பணிகள் [...]
“பாவாடை தாவணி கட்டத்தான் பிடிக்கும்” க்யூட்டாக பேசிய ஹன்சிகா!
ஜெயம்ரவி - ஹன்சிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “ரோமியோ ஜூலியட்”. இமான் இசையில் அனிருத் பாடிய டண[...]
தமிழ்சினிமாவின் தேவதூதன் காக்காமுட்டை, பரவசப்படும் மூத்த இயக்குநர்.
விருது பெறும் படங்கள் வெகுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாது என்கிற பொதுக்கருத்தை அடித்து நொறுக்கிவி[...]
நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து விஷால் வழக்கு
ஜூலை 15ம் தேதி தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் மீண்டும் சரத்குமார் போட்டி[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.