↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ரசிகர்களின் நடவடிக்கையால் தனுஷ் கவலை ! - Cineulagam

கடந்த 13ம் தேதி தனுஷின் அனேகன் படம் உலகம் முழுவதும் வெளியாகி பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் ரசிகர்களுடன் இப்படத்தை பார்க்க அசை பட்ட தனுஷ் மற்றும் அனிருத், சென்னை உதயம் திரைஅரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் மாட்டி கொண்டு ஒரு வழியாக தப்பித்து உள்ளே சென்று படம் பார்த்தனர் .
ஆனால் அவர் வந்த காரை ரசிகர்கள் பார்த்து விட்டனர், அவர் படம் பார்த்து முடித்து வெளியே வந்து பார்த்தால் காரின் பின் பகுதியின் ல் ஒரு இடத்தில் நசுங்கி கிடந்தது.இதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

என்ன தான் ரசிகர்கள் அவரது படத்தை ஆரவாரம் செய்தாலும் இந்த மாதிரி செயல் அவரை மிகவும் கவலை படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top