↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பூனம் பாண்டே பொது இடத்தில் இப்படிய நடந்து கொள்வார்? - Cineulagam

இந்திய சினிமா ரசிகர்களை தன் கவர்ச்சியால் கலங்கடித்தவர் பூனம் பாண்டே. இவர் சென்ற உலககோப்பையின் போது இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக மைதானத்தில் ஓடுகிறேன் என்று கூறி சர்ச்சையை உண்டாக்கினார்.
சமீபத்தில் ஐதராபாத்தில் ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு மும்பை விமான நிலையத்துக்கு வந்தார் பூனம்.அங்கு டிவியில் கிரிக்கெட் போட்டியை பயணிகள் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு முறை பவுண்டரிக்கு பந்தை இந்திய வீரர்கள் விளாசியதும் நடனம் ஆடி அமர்க்களப்படுத்தினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அக்கம்பக்க பிளாட்பாரங்களில் நின்றிருந்த பயணிகளும் பூனம் பாண்டேயின் நடனத்தை கண்டு கும்மாளம் போட்டப்படி நடனம் ஆடத் தொடங்கினர். இதானால் அங்கிருந்த சிலருக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

உடனே விரைந்த போலிஸார், அந்த இடத்திலிருந்து பூனம் பாண்டேவை வெளியேற்றினர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏறபட்டது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top