↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தாய்லாந்தில் நடைபெற்று வரும் சாம்சங் ஃபோரம் 2015 விழாவில், அந்நிறுவனம் புதிய வகை ஸ்மாரட்போன்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி ஏ7 இந்தியாவில் ரூ. 30,499 விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி மற்றும் 5.5 இன்ச் FHD டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 6.3 எம்எம் மெலிதாக இருக்கின்றது. அதே போன்று இந்நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஜெ1, சாம்சங் கேலக்ஸி கிரான்ட் ப்ரைம், சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம், கேலக்ஸி டேப் ஆக்டிவ் போன்ற கருவிகளையும் இவ்விழாவில் வெளியிட்டது. 

சாம்சங் கேலக்ஸி ஜெ1 ஸ்மார்ட்போன் 4.3 இன்ச் PLS TFT டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 768 எம்பி ராம் கொண்டுள்ளது. Read more

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top