↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நடிகைகள் என்றாலே 75% கற்பை தொலைத்துவிடுவார்கள். முதலில் அடம்பிடிக்கும் நடிகைகள் கூட வாய்ப்புக்கள் குறைந்த பின்பு கற்பை அடகுவைத்து தான் வாய்ப்புக்கள் பிடிக்கின்றனர். சில நடிகைகள் சொகுசு வாழ்கையை வாழ்ந்த பிறகு, குடிசை வீட்டிற்குள் மீண்டும் வாழப்பிடிக்காமல் விலைமாதுவாகவே மாறிவிடுகின்றனர்.

சமீபத்தில் தான் வாய்ப்புக்காக இரண்டு வாரிசு நடிகருடன் கற்பை தொலைத்ததாக இனிப்புக்கடை நடிகை கிசுகிசுக்கப்பட்டார். தற்பொழுது உல்லாச வாழ்க்கை வாழ கடைத்தெரு நடிகை தன்னுடைய கற்பை ஒரு பெரிய மலேசிய தொழிலதிபருக்கு குத்தகைக்கு விட்டுள்ளாராம். அடிக்கடி மலேசிய விமானத்தில் பறக்கிறார். திடீரென தான் நடித்து வரும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் வந்து நிற்கிறாராம்.

பின்னர் தான் தெரியவந்தது, அம்மணி மலேசிய தொழிலதிபருடன் குடும்பம் நடத்திவருவது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top