↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் மோத எந்த அணிகளுக்கு வாய்ப்பு உள்ளதென மேந்கிந்திய தீவுகளின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா ஆருடம் கூறியுள்ளார்.
உலகக்கிண்ணத் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து காலிறுதில் மோதும் அணிகளின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லாராவின் கணிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் சந்திக்கும் என்றும், மேற்கிந்திய தீவுகள் அணி காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்ளும் எனவும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top