
தென்னிந்திய சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே, சில பிரச்சனைகள் காரணமாக அஞ்சலி சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். தற்போது மீண்டும் அப்பாடக்கர், மாப்பிள்ளை சிங்கம் ஆகிய படங்களின் மூலம் களம் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் மாப்பிள்ளை சிங்கம் படத்தின் படப்பிடிப்பில் இருந்து திடிரென்று அஞ்சலி அமெரிக்கா சென்று விட்டாராம்.
ஏன் என்ன அவசரம்? என்று கேட்டதற்கு, அதெல்லாம் கேட்காதீங்க, ஒரு முக்கியமான வேலை என்று கூறி பறந்து விட்டாராம். அஞ்சலி வாழ்க்கையே படமாக எடுக்கலாம் போல.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.