எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் ஆண்ரியாவுடன் ஜோடியாக நடித்து வரும் ஜெய்க்கு சமீபத்தில் வெளியான இரண்டு படங்களும் சரியாக போகவில்லை என்றாலும் இரண்டு மூன்று படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அதோடு தற்போது புகழ் படத்தில் சுரபியுடன் இணைந்து நடித்து வரும் ஜெய் இனி பிரபலமான நடிகைகளுடன் தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்கிறாராம். அட ஆமாங்க ராஜா ராணி படத்துல நயன்தாரா நடித்தது போல நல்ல மார்க்கெட் இருக்கும் நடிகைகளை முதலில் புக் பண்ணுங்க அப்புறம் கதையை பத்தி பேசுவோம் என்று இயக்குனர்களுக்கு கட்டளை போடுகிறார் ஜெய் என்கின்றனர் கோடம்பாக்கத்து வாசகர்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.