↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா முன்பாக அணிதிரண்டுள்ள புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொடும்பாவியை வீதியில் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.

பெருந்திரளாக குவிக்கப்பட்ட பொலிஸார் அதியுச்ச பாதுகாப்பை வழங்கி இவ்வாறு இழுத்துச் செல்லப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் உருவப்பொம்மையை எரிக்க விடாது தடுத்துள்ளனர்.
இருந்தபோதிலும் காவலையும் மீறி பிரதான மேடையின் பின்புறமாக மைத்திரிபால சிறிசேன உருவப்பொம்மையை எரித்துள்ளார்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top