Showing posts with label my3. Show all posts
Showing posts with label my3. Show all posts

கோடரி தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் உயிரிழந்தார்கோடரி தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் உயிரிழந்தார்

ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று அதிகாலை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன நேற்று முன்தினம் பொலனறுவையில் வைத்து கோடரி தாக்குதலுக்கு இலக்கானார். தாக்குதலினால் பிரியந்த சிறிசேனவிற்கு த…

Read more »
Mar 28, 2015

இலங்கை ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த நிலைமை கவலைக்கிடம்! வைத்தியசாலை வட்டாரம் தகவல்!இலங்கை ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த நிலைமை கவலைக்கிடம்! வைத்தியசாலை வட்டாரம் தகவல்!

ஜனாதிபதியின் சகோதரர் வெலி ராஜூ என்ற பிரியந்த சிறிசேனவின் நிலைமை கவலைக்கிடம் என்றும், தற்போது அவரது தலையில் சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரியந்த சிறிசேனவை தாக்கியதாக கூறப்படும் லக்மால் துஷான் (வயது 24) பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில்,…

Read more »
Mar 28, 2015

ராஜபக்சேவுக்கு பயந்து விடிய விடிய குடும்பத்தோடு தென்னந்தோப்பில் பதுங்கியிருந்த மைத்ரிபால சிறிசேன!  ராஜபக்சேவுக்கு பயந்து விடிய விடிய குடும்பத்தோடு தென்னந்தோப்பில் பதுங்கியிருந்த மைத்ரிபால சிறிசேன!

இலங்கை அதிபர் தேர்தலில் தாம் தோற்றுவிட்டால் மகிந்த ராஜபக்சேவால் கொலை செய்துவிடப்படுவோம் என அஞ்சி நண்பரின் தென்னந்தோப்பில் விடிய விடிய மைத்ரிபால சிறிசேன பதுங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இது தொடர்பாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி விவரம்: அதிபர் தேர்தல…

Read more »
Mar 23, 2015

ஐ.நா முன்றலில் கட்டி இழுக்கப்பட்ட மைத்திரி எரிக்கப்பட்டார்!ஐ.நா முன்றலில் கட்டி இழுக்கப்பட்ட மைத்திரி எரிக்கப்பட்டார்!

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா முன்பாக அணிதிரண்டுள்ள புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொடும்பாவியை வீதியில் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். பெருந்திரளாக குவிக்கப்பட்ட பொலிஸார் அதியுச்ச பாதுகாப்பை வழங்கி இவ்வாறு இழுத்துச் செல்லப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் உருவப்பொம்மையை எரி…

Read more »
Mar 17, 2015

மகிந்தவை பார்த்து இன்னமும் பயப்படுவது ஏன்?: மைத்திரி கேள்விமகிந்தவை பார்த்து இன்னமும் பயப்படுவது ஏன்?: மைத்திரி கேள்வி

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்து இன்னமும் பயப்படுவது ஏன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார். கட்டுநாயாக்கா ''புல் மூன்'' விடுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் செயலம…

Read more »
Mar 02, 2015

தமிழ் மக்களை நோக்கி நேசக்கரம் நீட்டும் மைத்திரி!தமிழ் மக்களை நோக்கி நேசக்கரம் நீட்டும் மைத்திரி!

திருகோணமலை அரசாங்க அதிபராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா நாளை தொடக்கம் பதவியிலிருந்து விலகவுள்ளார். முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் திஸ்ஸ ரஞ்சித் டி சில்வா கடந்த ஆட்சியின் முக்கியஸ்தர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவர். இதன் காரணமாக இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவுடன் திருகோணமலை அ…

Read more »
Mar 02, 2015

இலங்கை அதிபரின் திருப்பதி வருகையின் போது உடைக்கப்பட்ட தங்க கதவின் பூட்டுஇலங்கை அதிபரின் திருப்பதி வருகையின் போது உடைக்கப்பட்ட தங்க கதவின் பூட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இலங்கை அதிபர் சிறசேன வருகை தந்தபோது, கோவிலில் உள்ள தங்க கதவின் பூட்டை திறக்க முடியாமல் போனதால் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோவிலில் மூலவர் அறையின் கதவு தங்கத்தால் செய்யப்பட்டதால் தினமும் அதிகாலை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவை செய்யப்படும். இந்நிலையில் இலங்கை அ…

Read more »
Feb 19, 2015

பயணிகள் விமானத்தில் இந்தியாவுக்கு பயணமானார் இலங்கை அதிபர் மைத்திரிபாலபயணிகள் விமானத்தில் இந்தியாவுக்கு பயணமானார் இலங்கை அதிபர் மைத்திரிபால

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கு பயணமானார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான பயணிகள் விமானத்திலேயே புறப்பட்டுச் சென்றதாக தெரியவந்துள்ளது. இந்த விஜயத்தில் சம்பிக்க ரணவக்க, ராஜித்த சேனாரத்ன மற்றும் ப…

Read more »
Feb 16, 2015

மகிந்த ஆதரவாளர்களை ஓரங்கட்டிய மைத்திரிபால! கருணாவும் தூக்கி எறியப்பட்டார்மகிந்த ஆதரவாளர்களை ஓரங்கட்டிய மைத்திரிபால! கருணாவும் தூக்கி எறியப்பட்டார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதவிகளில் இருந்து மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களை களையெடுத்து விட்டு கட்சியில் தனது கரத்தை பலப்படுத்தியுள்ளார். பத்தரமுல்லையில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர…

Read more »
Feb 14, 2015

மைத்திரியின் வீடு மஹிந்தவுக்குமைத்திரியின் வீடு மஹிந்தவுக்கு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு விஜேராம வீதியில் அமையப் பெற்றுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலமே மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்படவுள்ளது. …

Read more »
Feb 04, 2015

மைத்திரியை கண்டதும் அலறியடித்து ஓடிய ராஜபக்சேவின் மகன்மைத்திரியை கண்டதும் அலறியடித்து ஓடிய ராஜபக்சேவின் மகன்

Read more »
Jan 30, 2015

மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்தார்!மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்தார்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று இராஜினாமாச் செய்துள்ளார். தற்பொழுது பாராளுமன்றில் நடைபெற்று வரும் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமர்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இராஜினாமாக் கடிதத்தை பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார். பொலனறுவை மாவட்டத்தி…

Read more »
Jan 21, 2015

எனது பிள்ளைகளை தொந்தரவு செய்யாதீர்கள்! மைத்திரியிடம் கெஞ்சிய மகிந்தஎனது பிள்ளைகளை தொந்தரவு செய்யாதீர்கள்! மைத்திரியிடம் கெஞ்சிய மகிந்த

நாமல், யோசித்த, ரோஹித்த ஆகிய தமது புதல்வர்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாம்என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாமல் ராஜபக்‌ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்குமாறும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந…

Read more »
Jan 17, 2015

100 நாள் ஆட்சிக்குப் பின் இலங்கையில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்: அதிபர் மைத்ரிபால சிறிசேன 100 நாள் ஆட்சிக்குப் பின் இலங்கையில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்: அதிபர் மைத்ரிபால சிறிசேன

இலங்கையில் தற்போது இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் 100 நாள் ஆட்சிக்குப்பின் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்படும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் புதிய அமைச்சரவை நேற்று அதிபர் சிறிசேன முன்னிலையில் பதவி ஏற்றது. பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.…

Read more »
Jan 14, 2015

ஜனாதிபதி பதவியேற்பு செலவு 6000! இலங்கையில் நல்லாட்சிக்கான அறிகுறியா? ஜனாதிபதி பதவியேற்பு செலவு 6000! இலங்கையில் நல்லாட்சிக்கான அறிகுறியா?

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தல் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று மாலை பதவியேற்று நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக  6,000 ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள்…

Read more »
Jan 11, 2015

யார் இந்த மைத்திரி? - ஒரு கண்ணோட்டம்யார் இந்த மைத்திரி? - ஒரு கண்ணோட்டம்

இலங்கையின் 7வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் வாழ்க்கைக் குறிப்பு, குறித்த ஒரு கண்ணோட்டம் பிறப்ப: 1955, செப்டம்பர் 3 ஆம் திகதி, கனேமுல்லவில் உள்ள விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பக்கல்வி: பொலன்னறுவ தோபா வெவ கல்லூரி, பொலன்னறுவ ரோயல் கல்லூரி. உயர்கல்வி:  ரஷ்யா …

Read more »
Jan 10, 2015

மீண்டும் ஜனாதிபதியாகும் எண்ணம் இல்லை: ஜனாதிபதி மைத்திரிபால மீண்டும் ஜனாதிபதியாகும் எண்ணம் இல்லை: ஜனாதிபதி மைத்திரிபால

எதிர்கால சந்ததியினரை கவனத்திற்கொண்டு செயற்படுவோம். நாட்டு மக்களுக்கு கொடுத்த 100 நாள் வேலைத்திட்டத்தினை நிறைவேற்றுவேன். அத்தோடு மீண்டுமொருமுறை ஜனாதிபதியாகும் எண்ணம் எனக்கு இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கையின் 6வது ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அவர், தனது கன்னி…

Read more »
Jan 10, 2015

ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியின் கைது முறியடிப்பு...ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியின் கைது முறியடிப்பு...

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றியை பெறுவார் என்ற கருத்து கணிப்புக்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது அவரை இராணுவ முற்றுகையில் கைது செய்து வீட்டு காவலில் வைக்க குற்றத் தடுப்புப் புலனாய்வு பிரிவினர் எத்தனித்தனர். எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றியை பெறுவார் என்…

Read more »
Jan 08, 2015

மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் கைதுமைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் கைது

அரலகங்வில பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரின் வீட்டை சேதப்படுத்தியமை தொடர்பில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 ஆம் திகதி பிரதேச சபை உறுப்பினரின் வீட்டை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான கபில சிறிசேன என்பவரை கைது…

Read more »
Jan 07, 2015

மஹிந்த படித்த பாடசாலையில் நான் தான் ஹெட் மாஸ்டர்" - மைத்திரி மஹிந்த படித்த பாடசாலையில் நான் தான் ஹெட் மாஸ்டர்" - மைத்திரி

ஒரு ஜில்மாட் செய்ய முடியாது மஹிந்த சென்ற பாடசாலையில் நான் தான் ஹெட் மாஸ்டர். அது அவருக்கு நன்கு தெரியும் என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்த...

Read more »
Jan 07, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top