↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
'கத்தி' வெற்றிப்படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் நேரடி இந்திப்படம் ஒன்றை இயக்குவதாக முதலில் தகவல்கள் வெளிவந்தது. அதன்பின்னர் அந்த படம் கைவிடப்பட்டதாக கூறிய நிலையில் தற்போது மீண்டும் அந்த படம் தொடங்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
அருள்நிதி நடிப்பில் தமிழில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'மெளனகுரு' திரைப்படத்தின் கதையை இந்திக்கு தகுந்தவாறு மாற்றி, அருள்நிதி கேரக்டரையும் பெண் கேரக்டராக மாற்றி அதில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஒளிப்பதிவு செய்ய ஆர்.டி.ராஜசேகர் ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே முருகதாஸின் 'கஜினி' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தி' படத்தை அடுத்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு இசையமைக்கவுள்ள இளம் இசைப்புயல் அனிருத். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Recent Posts
விஜய் படத்தை மிஸ் செய்த அஜீத் நாயகி
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷண் பணிகள் [...]
தல56 ஆடியோ, வாங்கிய பிரபல நிறுவனம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
அஜித் இன் அடுத்த படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்பட்டு வருகிறது.. தல56[...]
“பாவாடை தாவணி கட்டத்தான் பிடிக்கும்” க்யூட்டாக பேசிய ஹன்சிகா!
ஜெயம்ரவி - ஹன்சிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “ரோமியோ ஜூலியட்”. இமான் இசையில் அனிருத் பாடிய டண[...]
தமிழ்சினிமாவின் தேவதூதன் காக்காமுட்டை, பரவசப்படும் மூத்த இயக்குநர்.
விருது பெறும் படங்கள் வெகுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாது என்கிற பொதுக்கருத்தை அடித்து நொறுக்கிவி[...]
நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து விஷால் வழக்கு
ஜூலை 15ம் தேதி தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் மீண்டும் சரத்குமார் போட்டி[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.