↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உதவி கேட்டு வரும் தகவல்கள் அத்தனையும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்த்தும் சம்பவம் பெங்களூரு மருத்துவமனையொன்றில் நடந்துள்ளது. 

வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில், அடிக்கடி உதவிகோரும் மெசேஜ்கள் பார்வேர்ட் ஆவது வழக்கம். ரத்தம் கேட்டோ, காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க கோரியோ வரும் மெசேஜ்கள்தான் அவை. அதுபோன்ற மெசேஜை பார்த்ததும், பெரும்பாலானோரும், உண்மை தன்மையை ஆராயாமல் அடுத்தவர்களுக்கு பார்வேர்ட் செய்துவிட்டு சமூக கடமையாற்றிய திருப்தியடைவர். Read more

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top