↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பிளேபாய் பத்திரிகைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்த மகளின் புகைப்படத்தை பார்த்து அவரது தந்தை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ரோமேனா பதிப்புக்காக பிளேபாய் பத்திரிகையின் முதற்பக்கத்தில் அந்நாட்டை சேர்ந்த Lorendana Chivu என்ற பெண், தான் 18 வயதிலிருந்தபோது நிர்வாண நிலையில் போஸ் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தன் மகளின் புகைப்படத்தை பார்த்த தந்தை, அதிர்ச்சியில் ஆழ்ந்ததுடன், அவமானம் தாங்க முடியாமல் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,என் தந்தை எனது புகைப்படத்தை பார்த்த உடன் பேச்சை நிறுத்தி கொண்டார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் இது இன்றும் எனக்கு வேதனை அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பெண்ணுக்கு தற்போது 25 வயதாவதாக கூறப்படுகிறது.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top