↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சென்னை ஆசிரியையிடம் பட்டாக்கத்தியைக் காட்டி 10 பவுன் நகைகளைப் பறித்துச் சென்று நீண்ட தேடலுக்குப் பின்னர் சிக்கியுள்ள ரவுடி நீராவி முருகன் குறித்த பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரை சேர்ந்த நீராவி முருகன் சிறு வயதில் இருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், திருமண வாழ்க்கையும் அவனுக்கு கசப்பானதாகவே மாறிவிட்டது.
தாயும், தந்தையும் இறந்து விட்ட நிலையில், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தூத்துக்குடி வந்த நீராவி முருகனை விட்டு குழந்தைகளுடன் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதன் பின்னரே நீராவி முருகன் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. Read more
Recent Posts
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள்
கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத[...]
என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வா[...]
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்து[...]
மாப்பிள்ளையை ஏமாற்றிவிட்டு மணமகளுடன் முதலிரவு: மச்சானிற்கு சிறை!
திருமண நாளன்று மணமகனை தனிமைப்படுத்திவிட்டு மணமகளை மாமியார் வீட்டுக்கு கடத்திச் சென்று, மணமகளுடன் மு[...]
பாலியல் பலாத்கார குற்றவாளியை கற்பழித்த சக சிறைக்கைதிகள்..!
பிரேசில் நாட்டை சேர்ந்த டாரியல் டிக்சன் மெனன்ஸ் சேவியர் ஜூஜித்சு தற்காப்புகலையின் பயிற்சியாளராக [...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.