↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சென்னை ஆசிரியையிடம் பட்டாக்கத்தியைக் காட்டி 10 பவுன் நகைகளைப் பறித்துச் சென்று நீண்ட தேடலுக்குப் பின்னர் சிக்கியுள்ள ரவுடி நீராவி முருகன் குறித்த பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரை சேர்ந்த நீராவி முருகன் சிறு வயதில் இருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், திருமண வாழ்க்கையும் அவனுக்கு கசப்பானதாகவே மாறிவிட்டது. 

தாயும், தந்தையும் இறந்து விட்ட நிலையில், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தூத்துக்குடி வந்த நீராவி முருகனை விட்டு குழந்தைகளுடன் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதன் பின்னரே நீராவி முருகன் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. Read more 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top