பக்கத்து வீட்டு சிறுமி குளிப்பதை செல்போனில் படமெடுத்து... வாட்ஸ் - அப்பில் பரப்பிய 17 வயது மாணவர்!
இது குறித்து தகவலறிந்த சம்பந்தப்பட்ட சிறுமியின் தந்தை, ஆரம்பத்திலேயே மாணவரை நேரில் அழைத்து எச்சரித்துள்ளார். ஆனபோதும், தொடர்ந்து அம்மாணவர் இந்த விரும்பத்தகாத செயலை செய்து வந்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த அச்சிறுமியின் தந்தை இது பற்றி வகோலா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்ததை அறிந்த மாணவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து அவர்களது செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மாணவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.