↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய்யை வைத்து படமெடுக்க யாரும் வரவில்லை! எஸ்.ஏ.சி நெகிழ்ச்சி - Cineulagam


விஜய்யின் வளர்ச்சியில் ஆணி வேராக இருந்தவர் அவரது தந்தை எஸ்.ஏ.சி அவர்கள் தான். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கியுள்ள் படம் டூரிங் டாக்கீஸ்.
இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.ஏ.சி மிகவும் நெகிழ்ச்சியான கருத்துக்களை தெரிவித்தார்.
இதில் ‘முதலில் விஜய்யை வைத்து படமெடுக்க யாரும் முன்வரவில்லை, அவரை அழைத்து கொண்டு பல கம்பெனிகளுக்கு ஏறி, இறங்கியிருப்பேன், யாரும் முன் வராத நிலையில் நானே படமெடுக்க முடிவு செய்தேன்’ என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top