
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் மரணம் திரையுலகினருக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினி, கமல், விவேக், பிரகாஷ் ராஜ் ஆகியோர் சோகத்தின் உச்சத்தில் உள்ளனர்.
இன்று அவரது வீட்டில் திரையுலகினர் அஞ்சலி செலுத்த வைத்திருக்கும் அவரது உடலை பார்வையிட திரை நட்சத்திரங்கள் பலரும் வந்து செல்கின்றனர்.
இதில் நடிகர் விவேக் காலை முதலே அவர் வீட்டில் இருந்தால். பத்திரிக்கையாளர்கள் அவர் இழப்பு குறித்து கேட்ட போது நீண்ட நேரம் மௌனமாக இருந்த கண்ணீருடன் எதுவும் பேசாமல் திரும்பி விட்டார்.
பிறகு நீண்ட நேரம் கழித்து தன் மனதில் உள்ள அத்தை சோகத்தையும் கொட்டினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.