↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நயன்தாரா தான் தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஹீரோயின். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட கொச்சி புறப்பட்டார்.
ஆனால், சென்னை ட்ராபிக்கில் அவர் வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதாம். விமானமும் 5 நிமிடங்களில் கிளம்ப இருக்க, நயன்தாரா கொண்டு வந்த 5 பைகளை ஊழியர்கள் சோதனை செய்த பிறகே அனுப்புவோம் என்று கூறி விட்டனர்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதையெல்லாம் தன் காரிலேயே திருப்பி அனுப்பி விட்டு, தன் கைப்பையுடன் விமானத்தில் ஏறியுள்ளார்.
விமான நிலையத்தில் நயன்தாரா தவிப்பு? - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top