↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இரண்டாம் உலகப் போரின் போது சண்டையில் ஈடுபட்டு, விசாரணைக் கைதியாக பிடிபட்ட முன்னாள் ஒலிம்பிக் வீரர் லூயிஸ் ஸம்பெரினி என்பவரின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ஆங்கில நாவல் பரபரப்பாக விற்பனையானது.
இந்த நாவலை மையமாக வைத்து ஹாலிவுட்டின் பிரபல கதாநாயகிகளில் ஒருவரான ஏஞ்சலினா ஜோலி, ‘அன்புரோக்கன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் லூயிஸ் ஸம்பெரினியின் கதாபாத்திரத்தில் ஜேக் ஓ கான்னெல் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை இந்தியாவில் திரையிடும் உரிமையை யூனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தப் படத்தை இந்தியாவில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஜனவரி 2-ம் தேதி திரையிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏஞ்சலினா ஜோலி இயக்கிய இரண்டாவது படம் ‘அன்புரோக்கன்’ என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
cinema
»
cinema.tamil
» இரண்டாம் உலகப் போரின் போது உயிர் பிழைத்தவரின் கதை: எஞ்சலினா ஜோலி இயக்கிய படம் ஜன.2-ல் ரிலீஸ்
Recent Posts
விஜய் படத்தை மிஸ் செய்த அஜீத் நாயகி
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷண் பணிகள் [...]
தல56 ஆடியோ, வாங்கிய பிரபல நிறுவனம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
அஜித் இன் அடுத்த படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்பட்டு வருகிறது.. தல56[...]
“பாவாடை தாவணி கட்டத்தான் பிடிக்கும்” க்யூட்டாக பேசிய ஹன்சிகா!
ஜெயம்ரவி - ஹன்சிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “ரோமியோ ஜூலியட்”. இமான் இசையில் அனிருத் பாடிய டண[...]
தமிழ்சினிமாவின் தேவதூதன் காக்காமுட்டை, பரவசப்படும் மூத்த இயக்குநர்.
விருது பெறும் படங்கள் வெகுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாது என்கிற பொதுக்கருத்தை அடித்து நொறுக்கிவி[...]
நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து விஷால் வழக்கு
ஜூலை 15ம் தேதி தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் மீண்டும் சரத்குமார் போட்டி[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.