↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கே.பி அவர்களின் மறைவு தமிழ் திரையுலகத்திற்கு பெரும் பின்னடைவு தான். அவரின் கடைசி கட்ட இரங்கலுக்கு தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் வந்து தங்கள் வருத்தங்களை பதிவு செய்தனர்.
அஜித் விழாக்களுக்கு தான் வரமாட்டாரே தவிர, இது போன்ற நிகழ்வுகளில் கண்டிப்பாக முதல் ஆளாக இருப்பார். இந்நிலையில் அவர் நேற்று இரங்கலுக்கு வராமல் இருந்தது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனால், அதன் உண்மையான தகவல் என்னவென்றால் ஷாலினி தற்போது கர்ப்பமாக இருக்கிறார், இப்படி இருக்கும் தருவாயில் துக்கமான எந்த விஷயத்திலும் கலந்து கொள்ள கூட என்பதால் அஜித் வரவில்லை என்று கூறப்படுகிறது.
கே.பி அவர்களின் இரங்கலுக்கு அஜித் வராததற்கு இது தான் காரணம்! - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top