மலையாள சினிமாவில் இரண்டு முன்னணி நாயகர்களை வைத்து படம் இயக்குவது என்பது மிகவும் கடினமான விஷயம். அதற்கு நிறைய இயக்குனர் பல முயற்சிகளை செய்துள்ளனர். ஆனால் யாராலும் இரண்டு பிரபல நாயகர்களை வைத்து படம் இயக்க முடியவில்லை.
தற்போது பிரியதர்ஷன் அந்த பணியில் ஈடுபட்டுள்ளார். அதாவது தற்போது பிரியதர்ஷன் இயக்க இருக்கும் புதிய படத்தில் மோகன்லால் மற்றும் ப்ருத்விராஜை வைத்து படம் எடுக்க போகிறாராம்.
ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.