கத்தி படத்திற்குப் பிறகு விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘விஜய்-58′ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதில் இவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நடித்து வருகிறார்கள். மேலும் ஸ்ரீதேவி, நான் ஈ சுதிப் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படம் பேண்டஸி திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை தொடர்ந்து இளையதளபதி விஜய் ‘ராஜா ராணி’ புகழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதன் பிறகு சுப்ரமணியபுரம் என்ற ஒரே படத்தில் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் சசிகுமார். பின்னர் தனது 60 ஆவது படத்தை சசிகுமார் இயக்கப் போவதாகவும் , அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்துபோனதாகவும் செய்திகள் வெளியாகின.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.