↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரஜினி எப்படியும் முன்னேறியிருப்பார், ஆனால் நான்? கமல் உருக்கம் - Cineulagam
உலக நாயகன் கமல்ஹாசன் வித்தியாசமான நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் உத்தம வில்லன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
இதில் பேசிய கமல் ‘ரஜினி அவர்கள் கே.பி கண்ணீல் படவில்லை என்றாலும், முரட்டுக்களை படத்தின் மூலம் நன்றாக வந்திருப்பார்.
ஆனால், நானெல்லாம், கே,பி இல்லை என்றால், இந்த உயரத்தை அடைந்து இருக்க மாட்டேன்’ என்று உருக்கமாக கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top