↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இரண்டு நபர்கள் என் இதயத்தை உடைத்தார்கள்! கண்ணீருடன் ப்ரனிதீ - Cineulagam
பாலிவுட் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நடிகை ப்ரனிதீ சோப்ரா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் மிகவும் மனமுடைந்து கண்ணீருடன் ஒரு சில உண்மைகளை கூறியுள்ளார்.
இதில் ‘ நான் இருமுறை காதலில் விழுந்துள்ளேன், ஆனால், அந்த இரண்டு முறையும் தோல்வி தான் எனக்கு கிடைத்தது.
அவர்கள் இருவரும் என் மனதை சுக்கு நூறாக உடைத்தார்கள்’ என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top