↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
surya-jyothikaசூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டார் ஜோதிகா. அதன்பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த ஜோதிகா தற்போது ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் மூலம் கோலிவுட்டில் ரீஎண்ட்ரியாகியுள்ளார்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் முடிந்து தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. ஜோதிகா ஒவ்வொரு ஷாட்டுக்கும் அதிக நேரம் எடுத்து கொள்வதாகவும், அதனால் ஒரு நாளுக்கு எடுக்க வேண்டிய ஷாட்டுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் சூர்யாவின் காதிற்கு செல்ல அவர் ஜோதிகாவிடம் நேரத்தை வீணாக்காமல் படப்பிடிப்பை விரைவில் முடிக்குமாறு கண்டிஷன் போட்டுள்ளார். ஏனெனில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சூர்யா என்பது குறிப்பிடதக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top