↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'பிசாசு' ரசிகர்களின் பேராதரவுடன் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. பிசாசுவின் வெற்றியால் தயாரிப்பாளர் பாலாவும் உற்சாகத்தில் உள்ளார்.இந்நிலையில் மிஷ்கின் தனது அடுத்த படத்தின் திரைக்கதையை தயார் செய்து வருவதாகவும் அனேகமாக அவருடைய அடுத்த படம் அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மிஷ்கினின் அடுத்த படத்தையும் பாலா தயாரிக்க முன்வந்துள்ளார். அஞ்சாதே படத்தில் நடித்த நரேன், விஜயலட்சுமி மற்றும் ஒருசில நடிகர்களிடம் பேச்சுவார்த்தையில் இருக்கும் மிஷ்கின் மிக விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top