↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அடக்கம் இல்லையேல் நெற்றியடி கிடைக்கும் என்று, திமுக புது மாவட்ட செயலாளர்களுக்கு கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது தி.மு.க.வில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
புதிய மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எச்சரிக்கையுடன் ஒரு அறிவுறுத்தலை "பொன்மொழி" பாணியில் கருணாநிதி தமது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.
அதில்,
"பாராட்டும் புகழும்
குவியும் போது;
குட்டையான வாசலுக்குள்
குனிந்து செல்வது போன்ற
அட்டக்கம் வேண்டும்.
இல்லையேல் நெற்றியடி கிடைக்கும்”
என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top