
தல அஜித் நடிப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கி வரும் படம் 'என்னை அறிந்தால்'.
அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், விவேக் என பெரிய பட்டாளமே நடித்துள்ள இப்படம் பொங்கலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 29ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் பற்றிய சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இப்படத்தில் மொத்தம் 4 பேரின் உழைப்பில் உருவாகிவரும் இப்படம், இப்போதுதான் ஷூட்டிங்கை முடித்து, போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளன.
படத்தை இயக்கியது கௌதம் வாசுதேவ் மேனன்தான் என்றாலும், இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியில் இயக்குனர்கள் ஸ்ரீதர் ராகவன், தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் உதவியுள்ளனர்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதியுள்ளனர். ஆக மொத்தம் 4 இயக்குனர்களின் உழைப்பு 'என்னை அறிந்தால்'.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.