கடந்த பத்து வருட தமிழ் சினிமாவில் சிறந்த படம் எது என்ற பட்டியலை தயாரித்தால், அதில் முதலிடத்தில் இருக்க தகுதியுள்ள திரைப்படம், ஆரண்ய காண்டம். தியாகராஜன் குமாரராஜா இயக்கியது. தமிழின் முதல் முழுமையான நவீன சினிமா.
தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்தப் படம் எது என்று அறிய ரசிகர்கள் பேராவலுடன் உள்ளனர்.
கௌதம் இயக்கியிருக்கும் என்னை அறிந்தால் படத்தின் திரைக்கதையில் கௌதம், ஸ்ரீதர் வாசுதேவன் ஆகியோருடன் தியாகராஜன் குமாரராஜாவும் பங்களிப்பு செலுத்தியுள்ளார்.
என்னை அறிந்தால் படத்தின் திரைக்கதையை அவரது பங்களிப்பு செழுமையாக்கியிருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு உண்டு. படம் ஜனவரி 29 திரைக்கு வருகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.