↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விபசார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சுவேதா பாசு திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார்.
மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட அவரை பின்னர் நீதிமன்றம் விடுதலை செய்தது, எந்த தவறான செயலிலும் ஈடுபடவில்லை. ஆனால் குடும்பத்தை காப்பாற்ற நான் விபசாரத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் கொடுத்ததுபோல் மீடியாக்களில் தகவல் வெளியானது.
ஆனால், அப்படி எந்த வாக்குமூலமும் நான் அளிக்கவில்லைஎன கண்ணீர் மல்க மறுப்பு தெரிவித்தார்.

சுவேதாவின் பரிதாபமான நிலைமையை கண்டு உருகிய சில இயக்குனர்கள் அவருக்கு தங்களது படத்தில் வாய்ப்பு தர முடிவு செய்துள்ளதாக கூறினர்.

அதை ஏற்க மறுத்த சுவேதா, என் மீது இரக்கப்பட்டு யார் வாய்ப்பு தந்தாலும் அதை ஏற்க மாட்டேன். எனது திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் வந்தால்தான் நடிப்பேன் என்று கூறிவந்தார்.

இந்நிலையில், ஜிம்மிற்கு சென்று தோற்றத்தை அழகாக்கி இருக்கும் அவர், ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் புதிதாக கவர்ச்சி ஸ்டில்கள் எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இந்தி படமொன்றில் குத்தாட்டம் ஆடுவதற்காக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top