↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கையிதின் ஆணவச் பேச்சால் கொந்தளித்த ரீமா கல்லிங்கல் - Cineulagam
தனது மனதிற்கு எது சரி, எது தப்பு என்று தோன்றுகிறதே அதை அப்படியே வெளிப்படுத்துபவர் ரீமா கல்லிங்கல். சமீபத்தில் டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் முகேஷ் சிங் ஒரு பேட்டி அளித்துள்ளான்.
அதில் பலாத்காரத்துக்கு ஆணை விட பெண்ணுக்கே அதிக பொறுப்பு உள்ளது. தூக்கு தண்டனை வழங்கினால் எதிர்காலத்தில் இதைவிட மோசமான பலாத்காரம் நடக்கும் என்று கூறியுள்ளான்.
இவனின் இந்த ஆணவச் பேச்சால் பலர் எதிர்ப்பும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ரீமா கல்லிங்கல் மாணவி நிர்பயாவின் மரணத்துக்கு காரணமான அவன் இன்னும் உயிருடன் இருக்கிறான். அவன் இந்திய தெருக்களில் சுதந்திரமாக கூட உலாவரக்கூடும். பெஸ்ட் ஆப் லக் லேடீஸ் என நமது நாட்டு சட்ட அமைப்பை பற்றி விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top