↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
வட இந்தியாவில் தமிழனின் பெருமையை நிலை நாட்டிய ஷங்கர்! - Cineulagam


இந்திய சினிமா என்றாலே உலகம் முழுவதும் பாலிவுட்டை மட்டும் தான் தெரியும். அப்படியிருக்க அந்த பாலிவுட் சினிமாவே தற்போது தமிழ் சினிமாவை அசந்து பார்க்க தொடங்கியுள்ளது.
அதற்கு உதாரணமாக பல தமிழர்கள் பாலிவுட் வரை சென்று வெற்றி கொடி நாட்டி வருகின்றனர். ஆனால், ஷங்கர் தமிழ் படத்தை வட இந்தியாவிற்கு கொண்டு சென்று நம் பெருமையை நிலை நாட்டியுள்ளார்.
இவர் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த எந்திரன் படம் அங்கு ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதேபோல் ஐ படம் தற்போது வரை ரூ 9.5 கோடி வசூல் செய்ய, இப்படம் நன்றாக ஓடி முடிக்கும் தருவாயில் ரூ 13 கோடி வரை வசூல் செய்யும் என கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top