↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நாட்டின் முதலாவது பிரதமராக இருந்த நேருதான நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் சோவியத் ரஷ்யாவில் கொல்லப்படுவதில் முக்கிய பங்கு வகித்தார் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் சர்ச்சை தகவலை தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் நேற்று நடைபெற்ற நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் பிறந்த நாள் நிகழ்வில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது: 2வது உலகப் போர் முடிவடைந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸ் போர்க்குற்றவாளியாக தேடப்பட்டார். அப்போது சோவியத் ரஷ்யாவுடன் நட்புறவு கொண்டிருந்தார் நேதாஜி. Read more 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top