Showing posts with label swamy. Show all posts
Showing posts with label swamy. Show all posts

மசூதிகள் எந்நேரத்திலும் இடிக்கக்கூடிய வெறும் கட்டிடங்களே: சு.சாமி திமிர் பேச்சு  மசூதிகள் எந்நேரத்திலும் இடிக்கக்கூடிய வெறும் கட்டிடங்களே: சு.சாமி திமிர் பேச்சு

மசூதிகள் ஒன்றும் மதம் சார்ந்த இடம் இல்லை மாறாக எந்நேரத்திலும் இடித்து தள்ளக்கூடிய வெறும் கட்டிடங்கள் தான் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி வெள்ளிக்கிழமை அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அவர் கூறு…

Read more »
Mar 15, 2015

ஜெ. சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு: கர்நாடகா ஹைகோர்ட்டில் விசாரணை இன்று முடிவு ஜெ. சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு: கர்நாடகா ஹைகோர்ட்டில் விசாரணை இன்று முடிவு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. சொத்துக்குவிப்பு வழக்கின் சூத்திரதாரியான சுப்ரமணியசாமி இன்று நேரில் ஆஜராக தனது தரப்பு வாதத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய இருக்கிறார். இத்துடன் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து விடும்.  சுப்ரமணியசாமி தன…

Read more »
Mar 11, 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: சாமிக்கு சாதகமான தீர்ப்புஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: சாமிக்கு சாதகமான தீர்ப்பு

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக பொதுசெயலர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதனையடுத்து, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் …

Read more »
Feb 06, 2015

நேதாஜி மரணத்துக்கு காரணமான நேரு: சு.சுவாமி மீண்டும் போடும் 'குண்டு'  நேதாஜி மரணத்துக்கு காரணமான நேரு: சு.சுவாமி மீண்டும் போடும் 'குண்டு'

நாட்டின் முதலாவது பிரதமராக இருந்த நேருதான நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் சோவியத் ரஷ்யாவில் கொல்லப்படுவதில் முக்கிய பங்கு வகித்தார் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் சர்ச்சை தகவலை தெரிவித்துள்ளார்.  உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் நேற்று நடைபெற்ற நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் பிறந்த நாள் நி…

Read more »
Jan 25, 2015

துபாயில் மெஹர் தராருடன் 3 இரவுகள் இருந்த தரூர்...: சாமியின் கிடுக் ட்வீட்  துபாயில் மெஹர் தராருடன் 3 இரவுகள் இருந்த தரூர்...: சாமியின் கிடுக் ட்வீட்

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு வைத்துள்ள, பெண் பத்திரிக்கையாளர் மெஹர் தராருடன் துபாயில் 3 ராத்திரிகள் தங்கியுள்ளார் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த…

Read more »
Jan 16, 2015

மசூதிகளை இடித்துவிட்டு இந்து கோயில்: சாமியின் சர்ச்சைமசூதிகளை இடித்துவிட்டு இந்து கோயில்: சாமியின் சர்ச்சை

சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட வரலாற்றுப் புத்தகங்களை மாற்றி எழுத வேண்டும் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி கருத்துத் தெரிவித்துள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழக விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி பேசுகையில், சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர்களால் எழுதப்…

Read more »
Dec 28, 2014

மீனவர்கள் விடுதலை: இருநாட்டு தலைவர்களுக்கும் நன்றி - சுப்பிரமணிய சாமிமீனவர்கள் விடுதலை: இருநாட்டு தலைவர்களுக்கும் நன்றி - சுப்பிரமணிய சாமி

மரண தண்டனை விதிக்கப்பட்டு, இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களின் விடுதலைக்கு இருநாட்டின் தலைவர்களுக்கு நன்றிகடன்பட்டுள்ளதாக சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஹெராயின் கடத்தியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு,…

Read more »
Nov 20, 2014

தூக்கு விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை இந்தியாவுக்கு அனுப்ப மோடியிடம் ராஜபக்ஷே ஒப்புதல்- சுவாமி  தூக்கு விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை இந்தியாவுக்கு அனுப்ப மோடியிடம் ராஜபக்ஷே ஒப்புதல்- சுவாமி

போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களையும் இந்தியா கொண்டுவர ராஜபக்ஷே ஒப்புக்கொண்டதாக பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன்சுவாமி, தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை ஐவரை போதை மருந்து கடத்தியதாக கைது செய்த இலங்கை பாதுகாப்பு துறை, அதற்கான ஆவண…

Read more »
Nov 10, 2014

ஜெயலலிதாவின் 12 பினாமி நிறுவனங்கள்: புதிய வழக்குத் தொடரப் போவதாக சுவாமி பரபரப்பு அறிவிப்பு!ஜெயலலிதாவின் 12 பினாமி நிறுவனங்கள்: புதிய வழக்குத் தொடரப் போவதாக சுவாமி பரபரப்பு அறிவிப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது புதிய வழக்குப் போடப் போவதாக சுப்பிரமணியம் சாமி கூறுகிறார். 12 பினாமி நிறுவனங்களை ஜெயலலிதா வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலலிதா சாமி மோதல் நீண்ட நெடுங்காலமாக தொடர்ந்து வருகிறது. இதில் இதுவரை ஜெயலலிதா பெரிய அளவில் வெற்றி பெற்றதில்லை.மிக முக்கியமாக…

Read more »
Nov 01, 2014

என் "குரு"வே சொல்லிட்டார், அதுக்கு அப்பீலே இல்லை.. சுப்ரீம் கோர்ட்டில் சு. சாமி!  என் "குரு"வே சொல்லிட்டார், அதுக்கு அப்பீலே இல்லை.. சுப்ரீம் கோர்ட்டில் சு. சாமி!

பாலி நாரிமன்தான் எனக்கு குரு. அவரிடமிருந்துதான் நான் சட்டமே கற்றுக் கொண்டேன். அவரே உத்தரவாதம் கொடுக்கும்போது நான் மறுத்துப் பேச மாட்டேன...

Read more »
Oct 18, 2014
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top