↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கே.பியின் உடலை பார்த்து கண் கலங்கிய விஜய்! படங்கள் - Cineulagam


கே. பாலசந்தர் அவர்களின் மறைவு தமிழ் சினிமாவில் யாராலும் ஏற்க முடியாத ஒன்று. இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரை நட்சத்திரங்கள் பலர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்தார். சில நேரம் மௌனமாக அவரை பார்த்த விஜய் கண் கலங்கி விட்டார்.
பின் ஏதும் பேச முடியாமல் அந்த இடத்தை விட்டு அமைதியாக சென்று விட்டார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top