↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
நாட்டின் வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள், தற்போது சினிமா மீது மோகம் கொண்டு கோடம்பாக்கத்தில் கால்பதித்து வருகின்றனர். அந்த வகையில் வஜ்ரம் படத்தை தயாரித்திருக்கும் ஜெய்சந்து ஜெயின் வருடத்திற்கு 12 படங்கள் தயாரிக்க போகிறாராம்.
இதை கேள்விப்பட்ட புதிய தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பேற்றுருக்கும் கலைப்புலி தாணு அந்த தயாரிப்பாளரிடம் நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நீங்கள் ஏதாவது உதவி செய்ய வேண்டும் அப்படி செய்தால் நான் உங்களுக்கு கடைசிவரை பாதுகாப்பாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.
இதை மறுக்க முடியாமல் ஜெய்சந்து ஜெயின் 10 நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரொக்கம் வழங்கினார். இந்த நிகழ்வு வஜ்ரம் ஆடியோவில் தாணு தலைமையில் நடந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.