
நடிகை சமந்தா சமீபத்தில் நகை கடையை திறந்து வைக்க ஐதராபாத் சென்றார். சமந்தாவை பார்ப்பதற்காக அந்த இடத்தில் ஏராளமான ரசிகர்கள் ஒன்று கூடினர். எனவே, பாதுகாப்புக்காக போலீசார் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.
ஆனால், அவர் காரில் இருந்து இறங்கியது அவரை பார்ப்பதற்காக தடுப்பை மீறி வந்து, சமந்தாவிடம் கைகுலுக்க முயற்சித்தனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் சிக்கினார் சமந்தா. அதன்பிறகு போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி சமந்தாவை மீட்டு அழைத்து சென்றனர். இதனால் அங்கு பெரும் மாபெரும் நிலவியது.

கூட்டத்திலிருந்து மீண்டு வந்த சமந்தா ரசிகர்களை பார்த்து கையசைத்தார். பிறகு கடையை திறந்து வைத்த சமந்தா அங்கிருக்கும் நகைகளை அணிந்து பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.